பாவம் சக்தி... ஏற்கனவே மித்ராவால அவமானப்பட்டுருக்கான் இப்போ இந்த பொண்ணும் நிறத்தை காரணமா சொல்லி அதையே பண்ணிடுச்சு....
கண்ணப்பன் மனசுல மித்ராவை வைச்சு தான் இப்படி முடிவெடுத்து இருப்பாரோ... அப்போ மறுத்தவ இப்போ மட்டும் சம்மதிப்பா ன்னு எப்படி நினைக்குறாரு....