நன்றி நன்றி சகிஇமயன் உன்னோட விவேகம் அருமை.
ஹிமானியை இப்படி கவலையாக பார்க்க முடியல.
கவியரசன் இப்படி மாறிட்டானே, பரவாயில்ல நல்ல மாற்றம் தான்..
விறுவிறுப்பான பதிவு.
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
நன்றி நன்றி சகிஇமயன் உன்னோட விவேகம் அருமை.
ஹிமானியை இப்படி கவலையாக பார்க்க முடியல.
கவியரசன் இப்படி மாறிட்டானே, பரவாயில்ல நல்ல மாற்றம் தான்..
விறுவிறுப்பான பதிவு.
நன்றி நன்றி சகிVery interesting
மல்லி பிரச்சனை முடிஞ்சது....
இமயனை என்ன செய்ய பிளான் பண்ணுறாங்க....
பாவம் ஹிமா![]()
அப்படி இப்படினு எப்படியோ போகவேண்டியதுதான்ஹிமானிய வசதியா வாழ வைக்கணும் என்று இமயன் ஓட
வசதி வேண்டாம் அவன் கூட இருந்தால் போதும் என்று இவ முறைக்க
இப்படியே போனால் எப்படி
மதி நித்யா கல்யாணம் முடிஞ்சிட்டா
கவி பரவாயில்லை தம்பி பேசலனாலு உரிமையா கூடவே வந்து நிற்குறான்பிரச்சினை என்று வந்ததும் தயங்காமல் இமயன் கிட்ட வந்து நின்னுட்டான்
மல்லி பிரச்சினைய சரி பண்ணியாச்சுயாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சுட்டு வந்துட்டான்
ஹிமானி குடும்பம் மட்டும் இன்னும் அடங்காமல் சுத்திக்கிட்டு இருக்குஇமயன் அவங்க என்ன செய்றாங்க என்று பார்த்துட்டு தான் திருப்பி கொடுக்கணும் என்று நினைக்குறான்
![]()