ஹாய் செல்லம்ஸ்...... அனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்......
போன பதிவுக்கு லைக், கமெண்ட் போட்ட எல்லாருக்கும் நன்றி??... இதோ அடுத்த பதிவு, படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க....
காதல் 4
தூக்க முடியாமல் தூக்கி ஒருவர் பூந்தோட்டியை கீழே போட்டுவிட்டார்.
அதை பார்த்தவன், “சீக்கிரம் இதை சுத்தம் பண்ணுங்க”, என்று விட்டு சற்று தள்ளி நின்றான்.
யோசித்துக் கொண்டே வந்த சிவா கீழே உள்ள பிங்கான் துண்டை பார்க்காமல் அதில் காலை வைக்க அது அவளின் காலை பதம் பார்த்தது.
அவளின் ஆஆ!.. என்ற அலறுகிற சத்தத்தில் அனைவரும் அவளை பார்க்க
“ஏய் சிவா.. பார்த்து” என்று அடுத்த நொடியே விழ போனவனை தாங்கினான் பிரகாஷ்.
அவளை மெதுவாக சோபாவில் அமர வைத்தான். அதற்குள் அங்கு வந்த ரித்து அவளின் காலை பார்த்துவிட்டு வேகமாக தனது அறைக்கு சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்தாள்.
யாரையும் கண்டுக்காமல் அவளிடமிருந்த பொட்டியை வாங்கிய பிரகாஷ் சிவாவின் காலை எடுத்து தனது மடியில் வைத்தான். சுற்றி இருந்த அனைவரும் அவனை ஆச்சியமாக பார்க்க அதை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.
“ரொம்ப வலிக்கிறதா சிவா”, என கேட்டுக் கொண்டே அவளின் காலில் இருந்த பிங்கான் துண்டை எடுத்தான்.
வலியில் ‘ஆஆ!..’ என்று கத்திக் கொண்டே பிராகஷின் தோய்ப்பட்டையை இறுக்கி பிடித்தாள்.
வலியில் கலங்கும் சிவாவின் கண்களைவிட பிரகாஷின் கலங்கிய கண்களையே ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் பார்த்தனர், இரு வீட்டு குடும்பத்தாரும்.
“விடுடா ரொம்ப வலிக்கிது”, என சிவா சொல்ல
“இதோ முடிஞ்சிடுச்சு டி. உனக்குயெல்லாம் எதுக்கு ஆன்டவன் கண்ணு கொடுத்து இருக்கான். பார்த்து கவனமா வர மாட்ட”, என பொறிந்து தள்ள
அவன் அவளை ஒருமையில் அழைத்ததை அவள் கவனிக்கவில்லை ஆனால் அனைவரும் அதை கவனித்துவிட்டனர். ஆனால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.
காமாட்சிக்கு ஆச்சரியமே.. தன் மகளை ஒருவன் எளிதில் அடக்கிவிட்டான் என்று.
ப்ச்.. என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள். இந்த சிவா அனைவருக்கம் புதிது.
சிறிது நேரத்தில் வலி கொஞ்ச மட்டுப்பட அனைவரையும் பார்த்து, “என்ன எல்லோரும் என் முகத்தை பார்த்துட்டு இருங்கிங்க. போய் வேலையை பாருங்க” என்று விட்டு பிரகாஷை முறைத்துக் கொண்டே தனது அறைக்கு தாங்கி தாங்கி நடந்து சென்றாள்.
அவளின் முறைப்பை பார்த்துவிட்டு அவள் கஷ்டப்பட்டு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தான்.
சந்தோஷ், “எவ்வளோ கஷ்டமா இருந்தா நீயே தூக்கிட்டு போயேன்”, என
“என் தேவதையை நான் தூக்கிட்டு போகாம நீயா தூக்குவ. பாவம்டா ரொம்ப வலிக்கும்ல”, என சோகமாக சொல்ல
“டேய் அவங்க உன்னை கொலைவெறியோட முறைச்சிட்டு போனாங்கடா. தனியா மாட்டுன உன்னை மர்டர் பண்ணிட்டு போய்டுவாங்க. பார்த்து இருந்துக்கோ”, என
“என் செல்லக்குட்டிகாக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் டா”,
"முத்திக் போச்சு. என்ன செய்ய உன் விதி அதை யாராலும் மாத்த முடியாது. உனக்கு அடி சிவா கையில் தான். போய் அதுக்கு ரெடியாக இரு",
"போ ப்ரோ அண்ணி உன்னை அடிக்கிறாங்கனு அவங்களை நீ திட்ட கூடாது பாவம்டா அண்ணி", என உச்சு கொட்டி சொல்ல,
“டேய் நான் எப்படா அப்படி சொன்னேன்”, என திரும்பி பார்க்க அங்கு ரித்து காளியாக மாறி அவனை முறைத்துக் கொண்டுயிருந்தாள்.
பிரகாஷிடம் திரும்பி ஏன்டா என கண்ணாலே கேட்க,
“என் வேலை முடிச்சிது ப்ரோ பாய்”, என கை அசைத்துவிட்டு சென்றான்.
பாவி.. இப்படி மாட்டிவிட்டு போறானே. சரி சமாளிப்போம் என அவளை தாஜா பண்ண சென்றான்.
நிச்சய நேரமும் வந்தது. லக்கின பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பின் மனமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். பிரகாஷின் மொத்த ஃபோகசும் சிவா மட்டும் தான். அதுவும் சேலையில் தேவதையே தோற்றுவிடும் அளவிற்கு இருந்தாள்.
விழா முடிந்து பெரிய தலைகள் எல்லாம் கிளம்பிய பின் இரு வீட்டார் மட்டுமே இருந்தனர்.
அனைவரும் ஒரமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க பிரகாஷ் மட்டும் நடு ஹாலில் நின்று சிவாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.
எதேர்ச்சையாக திரும்பிய சிவாவின் கண்களுக்கு அவனின் பார்வை புலப்பட அவனை முறைத்துவிட்டு திரும்ப, அப்போழுது தான் மேலே பார்த்தாள். மேலே இருந்த சன்டிலியர் விழும் நிலையில் இருந்தது.
அதன் கீழே தான் பிரகாஷ் நின்று கொண்டியிருந்தான். அது கீழே விழ சரியாக அதே நேரத்தில் சிவா பிரகாஷை பிடித்து தள்ளி அவளும் அவன் மேல விழுந்தாள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த நிகழ்வில் இருந்து யாரும் வெளியே வராமல் சிலையாக இருந்தனர்.
போன பதிவுக்கு லைக், கமெண்ட் போட்ட எல்லாருக்கும் நன்றி??... இதோ அடுத்த பதிவு, படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க....
காதல் 4
தூக்க முடியாமல் தூக்கி ஒருவர் பூந்தோட்டியை கீழே போட்டுவிட்டார்.
அதை பார்த்தவன், “சீக்கிரம் இதை சுத்தம் பண்ணுங்க”, என்று விட்டு சற்று தள்ளி நின்றான்.
யோசித்துக் கொண்டே வந்த சிவா கீழே உள்ள பிங்கான் துண்டை பார்க்காமல் அதில் காலை வைக்க அது அவளின் காலை பதம் பார்த்தது.
அவளின் ஆஆ!.. என்ற அலறுகிற சத்தத்தில் அனைவரும் அவளை பார்க்க
“ஏய் சிவா.. பார்த்து” என்று அடுத்த நொடியே விழ போனவனை தாங்கினான் பிரகாஷ்.
அவளை மெதுவாக சோபாவில் அமர வைத்தான். அதற்குள் அங்கு வந்த ரித்து அவளின் காலை பார்த்துவிட்டு வேகமாக தனது அறைக்கு சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்தாள்.
யாரையும் கண்டுக்காமல் அவளிடமிருந்த பொட்டியை வாங்கிய பிரகாஷ் சிவாவின் காலை எடுத்து தனது மடியில் வைத்தான். சுற்றி இருந்த அனைவரும் அவனை ஆச்சியமாக பார்க்க அதை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.
“ரொம்ப வலிக்கிறதா சிவா”, என கேட்டுக் கொண்டே அவளின் காலில் இருந்த பிங்கான் துண்டை எடுத்தான்.
வலியில் ‘ஆஆ!..’ என்று கத்திக் கொண்டே பிராகஷின் தோய்ப்பட்டையை இறுக்கி பிடித்தாள்.
வலியில் கலங்கும் சிவாவின் கண்களைவிட பிரகாஷின் கலங்கிய கண்களையே ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் பார்த்தனர், இரு வீட்டு குடும்பத்தாரும்.
“விடுடா ரொம்ப வலிக்கிது”, என சிவா சொல்ல
“இதோ முடிஞ்சிடுச்சு டி. உனக்குயெல்லாம் எதுக்கு ஆன்டவன் கண்ணு கொடுத்து இருக்கான். பார்த்து கவனமா வர மாட்ட”, என பொறிந்து தள்ள
அவன் அவளை ஒருமையில் அழைத்ததை அவள் கவனிக்கவில்லை ஆனால் அனைவரும் அதை கவனித்துவிட்டனர். ஆனால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.
காமாட்சிக்கு ஆச்சரியமே.. தன் மகளை ஒருவன் எளிதில் அடக்கிவிட்டான் என்று.
ப்ச்.. என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள். இந்த சிவா அனைவருக்கம் புதிது.
சிறிது நேரத்தில் வலி கொஞ்ச மட்டுப்பட அனைவரையும் பார்த்து, “என்ன எல்லோரும் என் முகத்தை பார்த்துட்டு இருங்கிங்க. போய் வேலையை பாருங்க” என்று விட்டு பிரகாஷை முறைத்துக் கொண்டே தனது அறைக்கு தாங்கி தாங்கி நடந்து சென்றாள்.
அவளின் முறைப்பை பார்த்துவிட்டு அவள் கஷ்டப்பட்டு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தான்.
சந்தோஷ், “எவ்வளோ கஷ்டமா இருந்தா நீயே தூக்கிட்டு போயேன்”, என
“என் தேவதையை நான் தூக்கிட்டு போகாம நீயா தூக்குவ. பாவம்டா ரொம்ப வலிக்கும்ல”, என சோகமாக சொல்ல
“டேய் அவங்க உன்னை கொலைவெறியோட முறைச்சிட்டு போனாங்கடா. தனியா மாட்டுன உன்னை மர்டர் பண்ணிட்டு போய்டுவாங்க. பார்த்து இருந்துக்கோ”, என
“என் செல்லக்குட்டிகாக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் டா”,
"முத்திக் போச்சு. என்ன செய்ய உன் விதி அதை யாராலும் மாத்த முடியாது. உனக்கு அடி சிவா கையில் தான். போய் அதுக்கு ரெடியாக இரு",
"போ ப்ரோ அண்ணி உன்னை அடிக்கிறாங்கனு அவங்களை நீ திட்ட கூடாது பாவம்டா அண்ணி", என உச்சு கொட்டி சொல்ல,
“டேய் நான் எப்படா அப்படி சொன்னேன்”, என திரும்பி பார்க்க அங்கு ரித்து காளியாக மாறி அவனை முறைத்துக் கொண்டுயிருந்தாள்.
பிரகாஷிடம் திரும்பி ஏன்டா என கண்ணாலே கேட்க,
“என் வேலை முடிச்சிது ப்ரோ பாய்”, என கை அசைத்துவிட்டு சென்றான்.
பாவி.. இப்படி மாட்டிவிட்டு போறானே. சரி சமாளிப்போம் என அவளை தாஜா பண்ண சென்றான்.
நிச்சய நேரமும் வந்தது. லக்கின பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பின் மனமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். பிரகாஷின் மொத்த ஃபோகசும் சிவா மட்டும் தான். அதுவும் சேலையில் தேவதையே தோற்றுவிடும் அளவிற்கு இருந்தாள்.
விழா முடிந்து பெரிய தலைகள் எல்லாம் கிளம்பிய பின் இரு வீட்டார் மட்டுமே இருந்தனர்.
அனைவரும் ஒரமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க பிரகாஷ் மட்டும் நடு ஹாலில் நின்று சிவாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.
எதேர்ச்சையாக திரும்பிய சிவாவின் கண்களுக்கு அவனின் பார்வை புலப்பட அவனை முறைத்துவிட்டு திரும்ப, அப்போழுது தான் மேலே பார்த்தாள். மேலே இருந்த சன்டிலியர் விழும் நிலையில் இருந்தது.
அதன் கீழே தான் பிரகாஷ் நின்று கொண்டியிருந்தான். அது கீழே விழ சரியாக அதே நேரத்தில் சிவா பிரகாஷை பிடித்து தள்ளி அவளும் அவன் மேல விழுந்தாள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த நிகழ்வில் இருந்து யாரும் வெளியே வராமல் சிலையாக இருந்தனர்.
Last edited: