அருமை ????, வெற்றி திருமண முடிந்த பின் அவனக்கு விசயம் தெரிந்து பேச வருனிகா அவன் தனக்கு கண்ணு தெரியவில்லை என்று தான் தன் தந்தையுடன் சண்டை போடுகிறான் என்று தவறாக நினைத்து திருமண முடுந்த் கையோடு வெற்றியை விட்டு சென்று விட்டாளா அவளுக்கு கண்ணு தெரியாத விசயம் வெற்றிக்கு மட்டுமா இல்லை அவன் அம்மாவுக்கு தெரியாதா ??????