இவ்வளவு நாள் உன் அப்பன் செஞ்ச தப்புக்கு தண்டனை கொடுத்த இப்போ அவனே உன்னை கண்டு பிடித்து தேடி வந்துட்டான் இனியாவது அவனுக்கு நியாயம் செய்யணும் என்று தோணவே இல்லையா
கீர்த்திய கூட்டிட்டு வருவான் என்று எழில் காத்து கிட்டு இருக்கான் இவன் தனியா போறான்
சைந்தவி செவுலே இரண்டு வச்சு கொண்டு வந்து ஊருல விட்டுடுமா