அருண் பிரசாத் தானே வந்துட்டு போனது அவன் தானே சொல்லி இருக்கணும் கிருஷ்ணா கிட்ட.... நவீன் எப்படி சொல்லி இருக்க முடியும்.... கான்செர் அதுவும் தொண்டையில் தீடிர்னு எப்படி.... இந்த அளவுக்கு நல்ல மனசு உள்ள அப்புக்கு எப்படி இப்படி