Ultimate update.
மது மலை ஏறிட்டா. கவின் எப்படி அவளை மயக்கி மலையிறக்க போறான்னு பார்ப்போம்.
ஒரு வழியா மோகனுக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க. Super.
பூரணி-நிரூபன் பேச்சு, வாழ்க்கைத்துணை இழந்தவங்களோட பிரச்சனைகளை தெளிவா காட்டுது. குறிப்பாக, மறுமணத்திக்கு பூரணி யோசிச்ச காரணங்கள் எல்லாம் எதார்த்தம்.
பரவாயில்ல நாத்தனருக்கு தகுந்த மரியாதையை செஞ்சுட்டு தான் பூரணி புகுந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வெச்சுருக்கா. Super.
மது மலை ஏறிட்டா. கவின் எப்படி அவளை மயக்கி மலையிறக்க போறான்னு பார்ப்போம்.
ஒரு வழியா மோகனுக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டாங்க. Super.
பூரணி-நிரூபன் பேச்சு, வாழ்க்கைத்துணை இழந்தவங்களோட பிரச்சனைகளை தெளிவா காட்டுது. குறிப்பாக, மறுமணத்திக்கு பூரணி யோசிச்ச காரணங்கள் எல்லாம் எதார்த்தம்.
பரவாயில்ல நாத்தனருக்கு தகுந்த மரியாதையை செஞ்சுட்டு தான் பூரணி புகுந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வெச்சுருக்கா. Super.