வாவ்... உங்களுடைய வார்த்தைகள் அத்தனை அழகு. நன்றி சிஸ்.நிலவு ஒரு புறம் கருமேகங்கள் சூழ்ந்து கண்ணீர் வடிப்பதும், கதிர் ஒரு புறம் கிரகணம் கொண்டு மனதை மறைப்பதும் கண்டு வாசகர் உள்ளங்களிலும் பாரம் சூழ்கின்றது ????.
விரைவில் மேகமும், கிரகணமும் விலகிட வேண்டும் ?????.