இன்டர்வியூக்கு போறதுக்கு முன்னாடியே, சர்டிபிகேட் கொண்டு போகனுமா,பர்ஸ் கொண்டு வரனுமா,காரப்பணியாரம் வாங்கி கொடுத்தா தான் வருவேன்னு இந்த பாடுபடுத்துறானே ,இன்னும் வேலை கிடைச்சிருச்சுனா தேவாட்ட மாட்டிக்கிட்டு கோகுல் என்ன பாடுபடுவானோ????.
தொத்தளவாயன் சன் ஆப் பித்தளைவாயன்???.இன்டர்வியு யாருக்குன்னு தெரியலை,
கேள்வி மேல கேள்வி கேட்டு தன்யாவை தண்ணி குடிக்க வச்சிட்டான்???.
கலக்கலான பதிவு பிரியா???.