நிஜமாவே புகழேந்தி அப்பா ஒரு கிரேட் person தான்.
கயலை நல்லாவே அருமையா வளர்த்து இருக்காரு.
கயல் நீ நேரடியாக சொன்னாலே கால்டனுக்கு புரியாது. இதில் ஏன் மா சுத்தி வளைச்சு சொல்ற??
கால்டன் கிட்ட கயல் எதையும் முழுசா சொல்லறதே கிடையாது... அதே தப்பை தான் அவனும் செய்கிறான்.
ரெண்டும் மனசு விட்டு பேசினாலே எல்லாம் சரியாகும்... அவங்க அவங்க கல்ச்சர் படி அவங்களோட தாட்ஸ் இருக்கு... இது எங்கே போய் முடியுமோ