வித்தியாசமான கதை கரு?வாத்துக்கள் சிஸ்
கதையை அழகா கொண்டு போனீங்க????
முடிவும் சிறப்பாக முடித்துள்ளீர்கள் .
தேவா ,தேவமங்கைக்கு அடிமைசாசனம் கொடுத்துவிட்டியே..
பயபுள்ளை தொபூக்கடீரென மங்கை காலில் விழுந்திட்டானே??
கற்பகம் :இரண்டு மருமகளுக்கும் நல்ல மாமியார்?
தேவா மேல அன்பும் பாசமும் கொண்ட சகோதரிகள்
புரிந்துணர்வு கொண்ட மச்சான்கள் சிறந்த குடும்பஅமைப்பு?
தவமணி சிறந்த மனைவி அன்ட் தாய்?
அறிவு நல்ல அணணன்???
ஆக கதை சூப்பரோ சூப்பர்ர்ர்ர்??
ஒருவேண்டுகோள் சிஸ் இந்த அறிவு பையனுக்கு ஒருதனி கதை குடுக்கலாமே ???
ரைட்டடர் மேடம் கட்டைய் தூக்கிறீங்களா ??நான் ஒன்றும் கூறவில்லை …நான் ஜூட்??