மதியின் அப்பா அம்மாக்கு இப்படி நடந்திருக்க வேணாம் தான் .....
ஆனால் மதி ....ரஞ்சித்க்கும் மகனுக்கும் செய்தது சரியா ?????
இவன் மாட்டிக்கிட்டா தாத்தாவும் பாவம் தானே ......
அவங்க இருவரும்.... நாட்டுக்கு நல்லது பண்ணவில்லைதான் ....
இருவரும் கெட்டவங்க .....பொண்ணுங்களுக்கு தொல்லையா தானே இருந்தார்கள் போகட்டும் ....மக்கள் எண்ணிக்கை இரண்டு குறையட்டும்...
சூப்பர்