அருள் தன் அம்மாவின் பிறந்தவீட்டு ஆசை பற்றி சிவாவிடம் சொல்வது வரிக்கு வரி சத்தியமான பேச்சு. நான் சிறு பெண்ணாக இருந்தபோது என் அம்மாவுக்கு என் தாய்மாமாவிடமிருந்து கார்த்திகை பொங்கலுக்கு மணியார்டரில்(அந்த காலம்..ம்ம்..)
வரும் பத்துரூபாயை கைஎழுத்துபோட்டு வாங்கும்போது அவ்வளவு பூரிப்பாக இருக்கும் முகம்..நினைவுக்கு வந்தது…அருமையாக இருந்தது இந்த எபி…
பார்த்தியின் அலப்பறைகள்…பாரு பொண்ணே…வேற லெவல் காமெடி..பவ்யாவுக்கு இவனின் humour sense work out ஆகுமா? ஆவலுடன் காத்திருக்கிறோம்.