Super ud
Your comments are another level Narmadha ma, “ithai than acku veru aani veru pirikkirathu enpannangalo?”ஹரி இன்னைக்கு தான் ஒரு தெளிவான நிறைவான, நிதர்சனமான பேச்சு உன்னிடம்மனம் நெகிழ்ந்துவிட்டது... இந்த தெளிவை தானே நர்மதா எதிர் பார்த்தாங்க இனி அனைத்தும் சுபமே என்று நம்புவோம் .
சம்ரு பயந்து நடுங்காமல் நீயும் தெளிந்து வரவேண்டும் .உன்னோட அம்மா அதை தான் எதிர்பார்க்கிறார்கள் உன்னுடைய உறுதி தான் விரைவில் சுப நிகழ்ச்சியின் தொடக்கமாக இருக்கும்.
சுகன்யா உங்க மனசு தங்கம், உங்களை எல்லாம் யாரும் விலகி போக விடமாட்டாங்க, நீங்க கலங்கும் போது பார்க்க முடியல நீங்க எப்போதும் வேற லெவல்.
நர்மதா நீங்கள் தான் அனைத்திற்கும் ஒரு நல்வழி காட்ட வேண்டும் .