அருமை சரண்.
ஆமா இந்த குடும்பம் என்ன தைரியத்தில் இப்படி இவன் கிட்ட இவ்ளோ எதிர்பார்க்கிறாங்க??
அந்த இடத்தில் ஆரா இல்லைனா வேற யாரும் இருக்க /வர கூடாதாமா??
எவ்ளோ உயரத்தில் இருந்தாலும் இந்த சீப் mentality போகாது போல.....
அடேய் நல்லவனே.......
எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தா னு எதுக்கு man ஸ்ருதி கிட்ட எகிறுற??
அப்புறம் அவ பேச ஆரம்பிச்சா நீ திகைச்சு போயிடுவ..... M