Ammavaipolavae paiyanum appavodavae irukkonumom. Very nice update
Oh Narmadha ma, well described all their feelings ma, . Avanthi prays before she goes to the hospital, that’s what, believing and trusting God is the start of all our blessings, ma. Saranya ma’s narration of their emotions, makes one speechless ma,என்ன சொல்ல பிரசவம் மறுஜனனம் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒரு உயிரை நல்ல முறையில் உயிர்ப்பித்து அந்த சிசுவை மண்ணுலகில் நல்ல முறையில் கரை சேர்க்கும் தருணம் சொல்லில் வடிக்க இயலா உணர்வுக்குள் கொண்டு நிறுத்தும் .
அவந்திகா துடித்து கலங்கும் போது கண்களில் கண்ணீர் வடிந்தது .
அதே சமயம் தைரியம் கொண்டு தனியாக ஹாஸ்பிடல் செல்ல துணிந்து கடவுளை பிரார்த்தனை செய்து சாமந்தி உடன் பயணித்தது எல்லாம் கடவுளே .பயபந்து மனதை கவ்வியது...
ப்ரியன் வரவும் அவன் புதல்வன் வரவும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது .
அங்கை வருது ...