Is there any valid reason for raaga to continue her life with this intolerable Srinivas.....தங்கதுரை பொண்ணு நல்லா இருக்கணும்னு எழுதி கொடுத்துடலாம்னு சொல்றாரு...ஸ்ரீநி மாதிரி ஒரு ஆளுக்கு கட்டி வச்சுட்டு அந்த பொண்ணு நல்லா வாழும்னு வேற எப்படி நினைக்கிறாரு.....பெண்ணைப் பெற்றதால் இப்படியெல்லாம் இறங்கி போய் கொண்டே இருந்தால் சரியாகிவிடுமா என்ன....