கொள்ளை நிலா...
கதைக்கு எங்கு பொருந்துகிறது என்று முதல் பல அத்தியாயங்களில் தேடி பொருத்தமில்லையோ எனும் நினைப்பு வர பாலாவின் தலைகீழ் மாற்றம் அதனால் சூர்யாவினில் ஏற்பட்ட தடுமாற்றம் அருமை பொருந்தாமல் போகுமா என்ன...
இன்றும் நம்பும் ஓர் ஜாதக புத்தகத்தோடு அதை கூரவென்றே உலகில் அவதாரத்தை எடுத்ததாய் எண்ணி இருக்கும் சிலரோடு இன்றும் சமூகமிடையே இவ்வாறான குடும்ப நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நட்பு அத்தோடு மாமன் மகளின் பற்று, சகோதரத்துவம் குடும்ப ஒற்றுமை, எனஅனைத்தும் அருமை...
மனைவி என வர ஆண்மகனிடையே இயல்பாய் தோன்றும் அனைத்தும் அழகு இங்கே...
வாழ்த்துக்கள்...
அன்புடன் இமையி.