Valliyammaiya nenacha kevalama irukku.....waiting for the next episode eagerly....
D Deputy Well-known member Member Sep 5, 2020 #21 Valliyammaiya nenacha kevalama irukku.....waiting for the next episode eagerly....
G Geethazhagan Well-known member Member Sep 5, 2020 #24 தயாளன் இப்படியா அம்மாவுக்கு பயந்து நடந்துக்குவான். வள்ளியம்மை ஏன் இப்படி நிலாவே மருமகளாக வேண்டுமென நினைக்கிறார். நல்லவேளை தினகரால் ஆரவ்க்கு தகவல் போக போகுது. சீக்கிரம் வாடா ஆரவ்.
தயாளன் இப்படியா அம்மாவுக்கு பயந்து நடந்துக்குவான். வள்ளியம்மை ஏன் இப்படி நிலாவே மருமகளாக வேண்டுமென நினைக்கிறார். நல்லவேளை தினகரால் ஆரவ்க்கு தகவல் போக போகுது. சீக்கிரம் வாடா ஆரவ்.
R RIYAA Well-known member Member Sep 5, 2020 #26 மிஸ்டர் சேகரன் நிஜமா நீங்கதான் அவள பெத்திங்களா வள்ளியம்மை ஆரவ் கிட்ட மாட்டினா என்ன நடக்கும்னு நினைக்கவே சந்தோசமா இருக்குது உண்மையா நடந்தா அர்ஜுன் அம்மாவையே அந்த பாடு படுத்தினான்.அப்போ இதுக்கு
மிஸ்டர் சேகரன் நிஜமா நீங்கதான் அவள பெத்திங்களா வள்ளியம்மை ஆரவ் கிட்ட மாட்டினா என்ன நடக்கும்னு நினைக்கவே சந்தோசமா இருக்குது உண்மையா நடந்தா அர்ஜுன் அம்மாவையே அந்த பாடு படுத்தினான்.அப்போ இதுக்கு
B Banumathi jayaraman Well-known member Member Sep 5, 2020 #27 RIYAA said: மிஸ்டர் சேகரன் நிஜமா நீங்கதான் அவள பெத்திங்களா வள்ளியம்மை ஆரவ் கிட்ட மாட்டினா என்ன நடக்கும்னு நினைக்கவே சந்தோசமா இருக்குது உண்மையா நடந்தா அர்ஜுன் அம்மாவையே அந்த பாடு படுத்தினான்.அப்போ இதுக்கு Click to expand... நிலாவை சேகரன் பெற்றெடுக்கவில்லையாம்ப்பா அமுதாதான் பெற்றெடுத்தார் அதனால்தான் மகளின் மனது சேகரனுக்கு தெரியலையோ? Last edited: Sep 5, 2020
RIYAA said: மிஸ்டர் சேகரன் நிஜமா நீங்கதான் அவள பெத்திங்களா வள்ளியம்மை ஆரவ் கிட்ட மாட்டினா என்ன நடக்கும்னு நினைக்கவே சந்தோசமா இருக்குது உண்மையா நடந்தா அர்ஜுன் அம்மாவையே அந்த பாடு படுத்தினான்.அப்போ இதுக்கு Click to expand... நிலாவை சேகரன் பெற்றெடுக்கவில்லையாம்ப்பா அமுதாதான் பெற்றெடுத்தார் அதனால்தான் மகளின் மனது சேகரனுக்கு தெரியலையோ?