நாராயணன் தாத்தா சூப்பர் தாத்தா
நிச்சயமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் நேரடியாக கல்யாணம்ன்னே முடிவு செஞ்சு நிலாவையும் கையோடு கூட்டிட்டு போகப் போறாரு
குணசேகரனுக்கு இனிதான் இருக்கு கச்சேரி
வள்ளியம்மைக்கு யாரு கொள்ளி வைப்பாங்களோ?
இந்த அழகிய நாவல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நாவல், சரண்யா டியர்
இந்த நாவலை எத்தனை முறை படித்தேன்னு எனக்கே தெரியாது
அழகான ஆகாயம் ஆரவ் வானத்தைக் கண்டும் நிலவு ஏன் சுணங்குது?