ஹப்பா.... என்னமா ஒரு கதை..... எவ்ளோ சீரியசான கரு..... அதுக்குள்ளயும் பாசம், நேசம், காமெடி, ரொமான்ஸ் எல்லாம் வச்சு..... ப்பா சொல்ல வார்த்தைகளே இல்லை ????
கண்டிப்பா கண்ணு பட்டுடும்.... ஆல்ரெடி நெறைய பட்டுடுச்சு ?? இருந்தாலும் இன்னைக்கே சுத்திப் போட சொல்லுங்க கனி அண்ணா கிட்ட சொல்லி ????