அருமையான கதை. பேச்சு வழக்குக்காவே இன்னும் ஒருமுறை படிக்கலாம்.
ஆனானப்பட்ட பாட்டியை பேரன் வீட்டுக்குள் வரவைப்பதும், வந்தபின்பு அந்த பாட்டி வைத்தியத்தில் பேரன் அழுகை சரியாவதும், பெண்ணும் தாயின் மனதை அறிந்து அழுவதும், ஒரே பாசபோராட்டமுமாக அசத்தலாக முடிச்சிட்டிங்க சரண்யா.
கடைசியில் நீ வருவேன்னு கதவு பூட்டாமல் வைத்திருந்தேன் என்று தேனரசன் வெண்மணியிடம் சொல்வது ஒரு அழகான கணவன் மனைவி உரையாடலுடன் முடித்திருப்பதுதான் உங்க style.வாழ்த்துக்கள்.