அச்சோ இப்பவும் பாத்துட்டேன்???.நான் ஒன்னும் வேணும்னு பண்ணலை தானா நடந்தது,நீ நம்பனும்னு சொல்றாளே,இவளெல்லாம் திருந்தவே மாட்டா???.நளினி, இதயா முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என தெரிஞ்சு அடக்குனாலும்,மிருணா அடங்கமாட்டேங்கறா????.
சத்தியமா நீங்க கலெக்டர் தானே???.இத்தனை வருசமா இதயா கிட்ட பேசாததையும் சேர்த்து இப்போ பேசி சீண்டிட்டு இருக்கான்???.இதயா தன்னால் அலுவலகத்தில் இயல்பாக இருக்க முடியாமல் கஷ்டப்படுவது கலெக்டருக்கு புரியுது???.
கண்ணன்பிரான்,இதயாவை எங்கே அழைச்சுட்டு போறான்???.இத்தனை பிரச்சனைக்கு காரணமான உத்ரா என்ன ஆனானு சொல்லலையே...