அவரவர்களுக்கு அவரவர் நியாயங்கள். பெற்றவர்களை இதயா பார்த்து மனம் கலங்கிபோய் போகிறேன் என்று சொல்லிவிட்டாளே..இன்னொருதடவை அவசரப்பட்டு முடிவு... என்று இதயா சொல்வதால். அப்போ முன்னோடி எடுத்த முடிவு சரியில்லை என்று நினைக்கிறாளோ அல்லது உதயாவுக்கு இன்னும் இரண்டு அறை சேர்த்து கொடுத்து கண்ணனோடு சேர்ந்து வாழ்ந்திருக்கலாமோ என்று நினைக்கிறாளோ...சரண்க்கு தான் தெரியும். ஆனால் எது நடந்தாலும் நாங்கள் எல்லோரும் இதயா பக்கம் தான். அந்த கலெக்டரை சும்மா விடாதே இதயா..நல்லா வைச்சு செய். உதயா எல்லாம் உனக்கு ஒரு ஆளே இல்லை.