தருமா நீ அப்பாவி வேஷம் போட்டு கிட்டு இருக்குற ஆள் டா.... உங்க அம்மா கிட்ட இருக்குற பாசம் கூட உண்மையா இல்ல அதையும் வெளிய காட்ட ஒரு சூழ் நிலை வந்த தெரியும் உன்னோட அம்மாக்கு..... மின்னு நீயும் கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்.... இம்புட்டு முரட்டு தைரியம் ஆகாது.... மின்னு உன் கிட்ட தான் போன் இருக்குமே .... யாரையாவது கூப்பிட்டு இருக்கலாமே