Thank you maa ???Nice epi
Nee எப்பவும் இப்படி தா நினை க்கிற ஆனா சொதப்பிடுறியடா அஜு
அவன்தான் எவ்வளவு சொதப்பினாலும் வேதாவை கரெக்ட் பண்ணீற்றானே ????
Thank you maa ???Nice epi
Nee எப்பவும் இப்படி தா நினை க்கிற ஆனா சொதப்பிடுறியடா அஜு
ஹ்ம்ம், அவன் இருக்கும் போது பேசுறதுக்கெல்லாம் கேட்கத்தான் செய்யிறான். ஆனா அவன் இல்லாத பொது பேசுறத கேட்க அவனுக்கும் சங்கடம்... அம்மாவாச்சேன்னு... இனி கேட்பான்னு நம்புவோம்.Appappo kettathana ammakkalukkum thangal thavara purinchu thiruthikka mudiyum. Illa vittal, avargal pesuvayhuthan sariyinnu nippanga.
Thank you dear ????அழகு
படித்த பெண்ணான வேதாவே இந்தமாதிரி மனம்புண்பட்டால் சாதாரண பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும்? சாகரி தன் பிள்ளையிடம் பேசவேண்டிய விஷயங்களை அவன் இல்லாதபோது வேதாவை வார்த்தைகளால் வதைப்பது என்னவித்த்தில் நியாயம்? திருமணமான இரண்டு மாத்த்திலேயே மனைவியை விட்டு வெளிநாடு சென்ற அர்ஜூன் குற்றவாளியில்லையா? பெண்களுக்கு பெண்களேதான் எதிரி என்று மீண்டும் சாகரியும் ஆனந்தியின் அம்மாவும் நிருபித்திருக்கிறார்கள்.
வேதா குடும்பத்தைவிட்டு பிரிந்து தனியாக வரமாட்டேன் என்று சொல்வது அவளை இன்னும் உயர்த்திவிடுகிறது. நல்ல பதிவு அசோகா.