Exactly, Waste of time to talk with the people like this.அசாத்திய பொறுமை வேதாவிற்கு ... அறிவை அடமானம் வைத்திருக்கிற சாகரியிடம் சொல்வது waste.
? ? ?பேச வேண்டிய நேரத்தில்
பேச வேண்டிய விசயத்தை
பேச தான் வேண்டும்
பேச வில்லை என்றால்
பேராபத்து தான்.....
பேசிய அனைத்தும் சரியே வேதா.தவறாய்
பேசிய சொற்களை மீண்டும் எப்படி
பேசி சரி கட்டுவது- சாகரி??
நல்லா புரிஞ்சுகிட்ட புருசன்
அருமையான மாமனார்
அவளோட ஏக்கத்த சீக்கிரம்
அந்த ராதாகிருஷ்ணன்
தீர்த்து வைக்கனும்
சாகரி எதார்த்தத்தை. புரிந்து
நடந்துக்க முயற்சி செய்யனும்
Thank you maaஅசத்தல்
தெய்வமே, நீங்க சொல்லுறதை 100 % அப்புடியே ஒத்துக்குறேன். சாத்தியமா பசங்க என்னைக்கு என்ன பண்ணுங்கன்னு யோசிக்கவே நமக்கு நாலு மூளை வேணும் போல.???
குழந்தை இல்லாதவங்களுக்கு அது ஒன்னு மட்டும் தான் கவலை ஆனா குழந்தை இருக்குறவங்களுக்கு அந்த குழந்தைய நெனச்சு ஆயிரம் கவலை???
If Veda has got a child it would have made her life even happier. Even now she has got a good life with a supportive husband.
But Sagari and others made her life difficult by their comments/talks.
Veda will give affectionate caring if good harmony between them , otherwise it would be done as a duty without that affection.