காதல் ன்னு சொன்ன உடனே என்ன ஏதுன்னு கேட்காம உடனே அடிக்குறது சூடு வைக்கிறதுன்னு குடும்பமே முட்டாள்தனமா நடந்துக்கிறாங்க....
கதிர் காதல்ன்னு சொல்லி நீ மட்டும் வராம அப்பா அம்மாவோட முறையா பொண்ணு கேட்டு வந்துருக்கணும்.... அப்போவும் குதிக்கத் தான் செய்வானுங்க... ஆனா கொஞ்சமாவது நிதானம் இருந்துருக்கும்....