பாண்டி பண்ணினது ரொம்ப சுயநலம். படிக்கிற பிள்ளைய கல்யாணம் பண்ணி ஒரு பாதுகாப்பு இல்லாத சூழல்ல விட்டுட்டு போறானே, தெரிஞ்சே தப்பான முடிவெடுத்துட்டான்.
கடவுள நம்ம வேண்டிகிட்டாதான் அவர் நம்ம காப்பாத்துவாரா???????
இந்த கதை எந்த காலகட்டத்தில் நடந்ததோ தெரியாது, ஆனா இப்போ நிறைய கல்லூரிகள்ல முதல்லயே எழுதி கையெழுத்து வாங்கிக்கறாங்க, பெண் படித்து முடிக்கிறவரை கல்யாணம் செய்ய மாட்டோம்னு.
என்ன சொல்ல... மீனா தான் தலையில தானே மண்ணை அள்ளி போட்டுக்கிறா...
என்ன தான் சுயநலமா யோசிச்சு கல்யாணம் பண்ணினாலும் அவ மேல அன்பு இருக்கு... அதனால தான் இவ்ளோ வார்னிங் கொடுக்குறான்.... ஆனா இந்த லூசு எதையும் காதுல போட்டுக்க மாட்டேங்குது.... இத்தனை வருஷமா வளர்ந்த அவன் குடும்பத்தை பத்தி தெரிஞ்சதால தானே அம்மா வீட்ல இருன்னு சொல்றான்... புரிஞ்சுக்காம அவங்களை எல்லாம் திருத்த போற மாதிரி ஓடி வர்ற... இந்தா அவன் தலை மறைஞ்ச உடனே ஆரம்பிச்சுட்டாங்கள்ள.... லதா பாண்டி இருக்கானு சொன்னாளே இப்போ லதா பாண்டி மௌன விரதமா அம்மாகிட்ட மீனுக்காக பேச வேண்டியது தானே.... வாழ்க்கைன்னா விளையாட்டா போச்சு மீனாவுக்கு ...
பாண்டியை விட மீனா மேலயும் அவங்க அம்மா மேல தான் அதிகமா கோபம் வருது....
அருமையான பதிவு ரைட்டர் ஜி... பெரிய பெரிய குண்டெல்லாம் போட்றீங்க
எங்க மீனாட்சிக்கு just 19years old பிள்ளை தெரியாத்தனமாக தப்பான முடிவு எடுத்துட்டா கொஞ்சம் யோசிச்சு அவள மன்னிக்க முடியாதா
ஒருவாட்டி முடிவு பண்ணா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்.... அப்படி எல்லாம் அடம் பிடிக்க கூடாது consider கரோ ஜி