அவன் வெளி நாட்டில் இருக்கிறதா தானே அவ நினைச்சா இங்கு நடக்குறது அவனுக்கு தெரியணும் என்று தான் மெசேஜ் செஞ்சா ஆனால் அவன் நேரில் வந்ததும் அவ ஷாக் ஆனா அதுக்கு அவன் நான் வந்து இரண்டு நாள் ஆச்சு உன் கிட்ட சொல்லல என்று சொல்லிட்டு போனான் அதுவும் இங்கு நடக்கிற பிரச்சினை எல்லாம் தெளிவா தெரிஞ்சு வந்திருக்கான் அதான் வெளி நாட்டில் இருந்தவன் இரண்டு நாளுக்கு முன்னாடி வந்திருக்கான் ஆனால் யாருக்கும் தெரியல அதான் தேவ் இவனை வர வச்சிருப்பானோ என்று டவுட் தேவ் மட்டும் தான் அவன் வரும் போது நார்மலா இருந்தான் தேவ் கிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு வேற போறான்கர்ணாவுக்கு அவ மெஸேஜ் பண்ணினான்னு போன எபிசோட்லையே சொல்லி இருப்பாங்களே... இதுக்குதான் கதையை ஒழுங்கா படிக்கணும்னு சொல்றது...
View attachment 8286
இப்படியெல்லாம் நாமளே hint எடுத்து கொடுக்க கூடாது மா,இவங்க இரண்டு பேரும் ஏன் பழைய காதலையே புடிச்சு தொங்கிட்டு இருக்காங்க
கர்ணா எப்படி திடிரென்று வந்தான் தேவன் வேலை தானா
கௌரி நல்ல பொண்ணா தான் இருக்கா புருஷன் பண்றது எல்லாம் தெரிஞ்சு தான் இருக்கும் போல
ஜெகபதிய கல்யாணம் செய்ய இருந்தது வரை எல்லா விவரமும் கலெக்ட் பண்ணிட்டான்
ராஜா ராணிய வீழ்த்த எதிரி வர வேண்டாம் இவர்களே தாக்கிக்குவாங்க போல