அந்தி மாலை பொழுதினில் சூரியன் தன் கடமையினை கன கச்சதமாக நிறைவேற்றிக்கொண்டிருந்ததனை
தன் வீட்டு அறை ஜன்னலினூடாக சோகமாக இரு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன .
லாவண்யா என்ற அலறல் கேட்டு . கனவுலகில் இருந்து நிகழ் காலத்திற்கு வந்தாள் லாவண்யா ..
என்னமா இப்படி கத்துற என்ற கேள்வியோடு தன் அன்னையான செண்பகத்தை தேடி சமையலறை பக்கமாக சென்றாள் . நம் கதையின் நாயகி
இந்தா இந்த காச வச்சிக்க யுனிவசிடிக்கு போகனும் இல்ல . அப்பா தந்த ஐந்தாயிரம் தாளினை கையினுள் பத்திரப்படுத்திக்கொண்டாள் லாவண்யா
தன் அறைக்கு சென்று தன் துணிகளினை பையினுள் அடுக்கி வைத்துக்கொண்டாள்.
இன்று இரவு எட்டு மணிக்கு பஸ் வரும் இல்ல . என்று எண்ணி பெரு மூச்சு விட்டால் எதையோ எண்ணி
அவள் எண்ணங்களின் நாயகனோ எதையுமே அறியாதவனாக தன் புரொஜெக்ட் இற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன கச்சிதமாக முடித்து கொண்டிருந்தான்.
கண்ணாமூச்சி ரே! ரே! ....
என்ற அழைப்பினை ஏந்தியவளாக சொல்லுடி யாழினி ... என்றால் லாவண்யா
அடி நீ ரெடியாடி லாவண்யா .. பஸ் வெளியாகி அரை மணித்தியாலம் ஆகப் போகுது . நீ
அந்த பேங் கிட்டதானே இருக்குறாய்
ஓ டி ...
நான் இப்பதான் இங்க வந்த
பஸ் வந்ததும் ஏறுறன் என்றாள் லாவண்யா
லாவண்யாவும் , யாழினியும் யுனிவசிடி நண்பிகள் . அவர்கள் இருவரும் சென்னை யுனிவசிடியில் முதலாம் வருடம் படிக்கின்ற படிக்கின்ற மாணவிகள்
அதுவும் திருச்சியில் இருந்து யுனிவசிடிக்கு தினமும் பஸ்ஸில் செல்வது சிரமம் என்ற படியால் பெற்றோர்களினால் ஹொஸ்டலில் தங்கி படிக்கின்றனர் இது தான் இவர்கள் பற்றிய அறிமுகம் .
அடி லாவண்யா என்று தன்னுடைய இருக்கை ஜன்னல் வழியாக அழைத்து அவளினை தன் அருகினில் வருமாறு அழைத்தாள் யாழினி
லாவண்யாவும் தலை அசைத்து
தன்னுடைய இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.
என்ன??
யுனிவசிடிக்கு வந்த முதல் நாளே கல கலப்பா இருந்தவள் .
இன்டக்கு என்டு அப்சட்டா இருக்காளே .
நான் நெனச்சன் பஸ் ல நைட் தூங்கவிடாது என்டு நினைச்சு அநியாயமாக பகல் தூங்கிட்டு வந்தேனே அநியாயமா போச்சு.
என்ன செய்வம் சரி .
இவளுக்கு என்ன ஆயிடிச்சி
லாவண்யா! லாலா !
என்று பத்து தடவை கூப்பிட வேண்டியதா போச்சு .
என்னடி இப்படி கத்துற என்று லாவண்யா கேட்க
யாழினியோ எனக்கு இது தேவ தான்
அடியேய் எனக்கு தூக்கமே இல்ல .
நீ என்ன என்ன யோசிச்சி கொண்டு வாராய்
வந்ததில இருந்து பாக்குறன் .இவ எப்படா பேசுவா ? என்டு இன்டக்கு என்ன ? உன்னுடைய திருவாய் எல்லாம் மூடி இருக்கு ?
ஒன்டுமில்லடி சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு வந்தன் ...யாழு
இத நீ எனக்கு நம்ப சொல்லுறியா லாலா ..!
என்னடி நான் பொய் சொல்றேனா அப்ப??
ஆமாடி உன்ன நம்ப முடியாது ..
என்ன நடந்த சொல்லுடி..
ஒன்னுமே நடக்கல்லடி எனைய நம்பு யாழு ...
என்று கூறி தனது வழமையான குறும்புகளுடன் நீண்ட பயணத்தினை குறுகியதாக மாற்றினால் நம் லாவண்யா ..
அடி கும்பகர்ணி எழுந்திடு டி . யுனிவசிடி என்டரஸ் வந்துடிச்சிடி . என்று அதிகாலை 3.30 மணியளவில்
நூறு தடவையாவது அழைத்து இருப்பாள் யாழினி .
கொஞ்ச நேரம் தூங்கவிடேன்டி தூக்கமா இருக்கு ..
என்று தூக்க கலக்கத்தில் பேசி தூங்கி விட்டாள் . லாவண்யா
பஸ் கண்டக்டர் வந்து கத்தியதன் பின்பு தான் ..
லாவண்யாவிற்கு பொறி தட்டியது தான் இருப்பது தன்னுடைய ரூம் பெட்டில் இல்லை பஸ்ஸில் என்று .
ஒருவாறு சமாளித்து இருவரும் என்டரன்சில் இறங்கி அந்த அதிகாலைப் பகுதியில் ஆட்டோ இல்லாததால் . தனது சூட்கேசுடன் மல்லு கட்டி நடந்தனர்.
இவர்களது யுனிவசிட்டி இவர்களின் ஊரில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது ....
சிறு வயது ஆசைகளில் ஒன்றான தான் விரும்பிய யுனிவசிடியிலே பெற்றோர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வந்து சேர்ந்தாள் லாவண்யா .
தன் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை அறியாமல் என்று சொல்ல வேண்டும்...
தன் வீட்டு அறை ஜன்னலினூடாக சோகமாக இரு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன .
லாவண்யா என்ற அலறல் கேட்டு . கனவுலகில் இருந்து நிகழ் காலத்திற்கு வந்தாள் லாவண்யா ..
என்னமா இப்படி கத்துற என்ற கேள்வியோடு தன் அன்னையான செண்பகத்தை தேடி சமையலறை பக்கமாக சென்றாள் . நம் கதையின் நாயகி
இந்தா இந்த காச வச்சிக்க யுனிவசிடிக்கு போகனும் இல்ல . அப்பா தந்த ஐந்தாயிரம் தாளினை கையினுள் பத்திரப்படுத்திக்கொண்டாள் லாவண்யா
தன் அறைக்கு சென்று தன் துணிகளினை பையினுள் அடுக்கி வைத்துக்கொண்டாள்.
இன்று இரவு எட்டு மணிக்கு பஸ் வரும் இல்ல . என்று எண்ணி பெரு மூச்சு விட்டால் எதையோ எண்ணி
அவள் எண்ணங்களின் நாயகனோ எதையுமே அறியாதவனாக தன் புரொஜெக்ட் இற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன கச்சிதமாக முடித்து கொண்டிருந்தான்.
கண்ணாமூச்சி ரே! ரே! ....
என்ற அழைப்பினை ஏந்தியவளாக சொல்லுடி யாழினி ... என்றால் லாவண்யா
அடி நீ ரெடியாடி லாவண்யா .. பஸ் வெளியாகி அரை மணித்தியாலம் ஆகப் போகுது . நீ
அந்த பேங் கிட்டதானே இருக்குறாய்
ஓ டி ...
நான் இப்பதான் இங்க வந்த
பஸ் வந்ததும் ஏறுறன் என்றாள் லாவண்யா
லாவண்யாவும் , யாழினியும் யுனிவசிடி நண்பிகள் . அவர்கள் இருவரும் சென்னை யுனிவசிடியில் முதலாம் வருடம் படிக்கின்ற படிக்கின்ற மாணவிகள்
அதுவும் திருச்சியில் இருந்து யுனிவசிடிக்கு தினமும் பஸ்ஸில் செல்வது சிரமம் என்ற படியால் பெற்றோர்களினால் ஹொஸ்டலில் தங்கி படிக்கின்றனர் இது தான் இவர்கள் பற்றிய அறிமுகம் .
அடி லாவண்யா என்று தன்னுடைய இருக்கை ஜன்னல் வழியாக அழைத்து அவளினை தன் அருகினில் வருமாறு அழைத்தாள் யாழினி
லாவண்யாவும் தலை அசைத்து
தன்னுடைய இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.
என்ன??
யுனிவசிடிக்கு வந்த முதல் நாளே கல கலப்பா இருந்தவள் .
இன்டக்கு என்டு அப்சட்டா இருக்காளே .
நான் நெனச்சன் பஸ் ல நைட் தூங்கவிடாது என்டு நினைச்சு அநியாயமாக பகல் தூங்கிட்டு வந்தேனே அநியாயமா போச்சு.
என்ன செய்வம் சரி .
இவளுக்கு என்ன ஆயிடிச்சி
லாவண்யா! லாலா !
என்று பத்து தடவை கூப்பிட வேண்டியதா போச்சு .
என்னடி இப்படி கத்துற என்று லாவண்யா கேட்க
யாழினியோ எனக்கு இது தேவ தான்
அடியேய் எனக்கு தூக்கமே இல்ல .
நீ என்ன என்ன யோசிச்சி கொண்டு வாராய்
வந்ததில இருந்து பாக்குறன் .இவ எப்படா பேசுவா ? என்டு இன்டக்கு என்ன ? உன்னுடைய திருவாய் எல்லாம் மூடி இருக்கு ?
ஒன்டுமில்லடி சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு வந்தன் ...யாழு
இத நீ எனக்கு நம்ப சொல்லுறியா லாலா ..!
என்னடி நான் பொய் சொல்றேனா அப்ப??
ஆமாடி உன்ன நம்ப முடியாது ..
என்ன நடந்த சொல்லுடி..
ஒன்னுமே நடக்கல்லடி எனைய நம்பு யாழு ...
என்று கூறி தனது வழமையான குறும்புகளுடன் நீண்ட பயணத்தினை குறுகியதாக மாற்றினால் நம் லாவண்யா ..
அடி கும்பகர்ணி எழுந்திடு டி . யுனிவசிடி என்டரஸ் வந்துடிச்சிடி . என்று அதிகாலை 3.30 மணியளவில்
நூறு தடவையாவது அழைத்து இருப்பாள் யாழினி .
கொஞ்ச நேரம் தூங்கவிடேன்டி தூக்கமா இருக்கு ..
என்று தூக்க கலக்கத்தில் பேசி தூங்கி விட்டாள் . லாவண்யா
பஸ் கண்டக்டர் வந்து கத்தியதன் பின்பு தான் ..
லாவண்யாவிற்கு பொறி தட்டியது தான் இருப்பது தன்னுடைய ரூம் பெட்டில் இல்லை பஸ்ஸில் என்று .
ஒருவாறு சமாளித்து இருவரும் என்டரன்சில் இறங்கி அந்த அதிகாலைப் பகுதியில் ஆட்டோ இல்லாததால் . தனது சூட்கேசுடன் மல்லு கட்டி நடந்தனர்.
இவர்களது யுனிவசிட்டி இவர்களின் ஊரில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது ....
சிறு வயது ஆசைகளில் ஒன்றான தான் விரும்பிய யுனிவசிடியிலே பெற்றோர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வந்து சேர்ந்தாள் லாவண்யா .
தன் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை அறியாமல் என்று சொல்ல வேண்டும்...