யாழினியோ -
"என்னடி பண்ண போறோம் "
"ச்ச்ச் .......
மெதுவாக
சும்மா இரிடி அவள் கொஞ்சம் தூங்கட்டும்"
"கொஞ்ச நாளாவே நல்லா பயந்துட்டாள் "..
என்று தன் மடியில் அனைத்தையும் மறந்து தூங்கும் மீனாவினை பார்த்து கூறினாள் லாவண்யா .
மெதுவாக அவள் தூக்கம் கலையா வண்ணம் மெத்தையில் சாயவைத்து பின்னர் இருவரும் தங்களது ரூமின் பெல்கனியில் சத்தமில்லாமல் தஞ்சம் அடைந்தனர் .
யாழினியோ
" பயத்துடன் இப்ப செல்லு லாவண்யா என்ன செய்ய போறம்" ???
"ம்ம்ம்" ...
"அவனுக்கு நாளைக்கு இருக்கு செம்ம ஆப்பு "....
"லவ் என்றா அவனுக்கு இவ்ளோ கேவலமாவா போயிடுச்சி"
என்று கோவத்துடன் கூறினாள் .
யாழினியோ
"லாவண்யா அவங்க நம்ம சீனியர் டி" .........
"அவங்கள பகைச்சிட்டா நம்ம நிம்மதி போயிடும் டி" ....
"அதனால இத நாம இப்படியே விடுவோம்".
"இன்னம் வன் இயர் தானே அவங்க போயிடுவாங்க" .
"அதுமட்டுமல்லாம அவங்க அஜயோட பிரண்ட்ஸ்" ..
"அவங்க எல்லாம் ஒரு மாதிரியான ஆட்கள் டி" .
"நமக்கு ஏன் வீண் வம்பு"
என்று பயத்துடன் கூறினாள் யாழினி.
"அவங்க சீனியர் என்றா நாங்க பயப்புடனுமா "?
"அவங்க எங்களோட நல்லா பழகும் வரைக்கும் தான் மரியாதை" .
"இப்படியான தரம் கெட்டவனுக்கு நாம ஏன் பயப்படனும்" ..............
"இல்ல லாவண்யா
நாம எதாவது பேச போய் நம்ம மீனாக்கு பிரச்சினை அதிகமாகிட்டா என்ன பண்ணுறது அது தான் பயமா இருக்குறதே" ...
"லாவண்யாவோ நம்ம மீனாக்கு ஒன்னும் ஆகாது ".
"நாம நிதானமாவே இருப்போம்".
"அவன் எந்த அளவுக்கு போறான் என்று பார்க்கலாம்" ....
"அதுக்கு பிறகு நாங்க
மூவ் பண்ணுவம்" ..
"சரி லாவண்யா இத பக்குவமா ஹெண்ட்ல் பணணினால் தான் சரி ஆகும்" .
இவர்களின் வாக்குவாதம் இங்கு முற்று பெற்றாலும் ...
காலம் தன் ஆட்டத்தினை ஆரம்பிக்கும் வேலையினை தொடங்கி விட்டதனை பாவம் இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை..........
"என்னடி பண்ண போறோம் "
"ச்ச்ச் .......
மெதுவாக
சும்மா இரிடி அவள் கொஞ்சம் தூங்கட்டும்"
"கொஞ்ச நாளாவே நல்லா பயந்துட்டாள் "..
என்று தன் மடியில் அனைத்தையும் மறந்து தூங்கும் மீனாவினை பார்த்து கூறினாள் லாவண்யா .
மெதுவாக அவள் தூக்கம் கலையா வண்ணம் மெத்தையில் சாயவைத்து பின்னர் இருவரும் தங்களது ரூமின் பெல்கனியில் சத்தமில்லாமல் தஞ்சம் அடைந்தனர் .
யாழினியோ
" பயத்துடன் இப்ப செல்லு லாவண்யா என்ன செய்ய போறம்" ???
"ம்ம்ம்" ...
"அவனுக்கு நாளைக்கு இருக்கு செம்ம ஆப்பு "....
"லவ் என்றா அவனுக்கு இவ்ளோ கேவலமாவா போயிடுச்சி"
என்று கோவத்துடன் கூறினாள் .
யாழினியோ
"லாவண்யா அவங்க நம்ம சீனியர் டி" .........
"அவங்கள பகைச்சிட்டா நம்ம நிம்மதி போயிடும் டி" ....
"அதனால இத நாம இப்படியே விடுவோம்".
"இன்னம் வன் இயர் தானே அவங்க போயிடுவாங்க" .
"அதுமட்டுமல்லாம அவங்க அஜயோட பிரண்ட்ஸ்" ..
"அவங்க எல்லாம் ஒரு மாதிரியான ஆட்கள் டி" .
"நமக்கு ஏன் வீண் வம்பு"
என்று பயத்துடன் கூறினாள் யாழினி.
"அவங்க சீனியர் என்றா நாங்க பயப்புடனுமா "?
"அவங்க எங்களோட நல்லா பழகும் வரைக்கும் தான் மரியாதை" .
"இப்படியான தரம் கெட்டவனுக்கு நாம ஏன் பயப்படனும்" ..............
"இல்ல லாவண்யா
நாம எதாவது பேச போய் நம்ம மீனாக்கு பிரச்சினை அதிகமாகிட்டா என்ன பண்ணுறது அது தான் பயமா இருக்குறதே" ...
"லாவண்யாவோ நம்ம மீனாக்கு ஒன்னும் ஆகாது ".
"நாம நிதானமாவே இருப்போம்".
"அவன் எந்த அளவுக்கு போறான் என்று பார்க்கலாம்" ....
"அதுக்கு பிறகு நாங்க
மூவ் பண்ணுவம்" ..
"சரி லாவண்யா இத பக்குவமா ஹெண்ட்ல் பணணினால் தான் சரி ஆகும்" .
இவர்களின் வாக்குவாதம் இங்கு முற்று பெற்றாலும் ...
காலம் தன் ஆட்டத்தினை ஆரம்பிக்கும் வேலையினை தொடங்கி விட்டதனை பாவம் இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை..........