சந்தேகம் கிளியர் ஆச்சுல சகி ?மனைவியாக குடும்பத்தாருக்கு அறிமுக படுத்தினானா விஷ்வா. அப்போ கல்யாணத்தலேயே சந்தேகம் வருதே. ஶ்ரீ குட்டி சூப்பர்
நன்றி மாNice
ஆமா எந்நாளும் ஏக்கங்கள் தூங்கிட்டே தான் இருக்குமா சகி.. அதான் சென்னை வந்ததும் தலை தூக்கிடுச்சுஸ்ரீ குட்டிக்கு அப்பா மேல் பாசம் தலைதூக்குது இதை தாங்குவாளா தமா..??
சூப்பர் ❤
Thanks!Nice
Nandriyo nandri sagi?Hi mamudali thanakku oru magal irukkiral endru Vishwaku theriyuma
Super update
Nirmala vandhachu ???ஹாய் மக்களே!
அத்தியாயம் 06 போஸ்டட்! கதைக்கான உங்கள் கருத்துக்களை மறக்காம என்கூட ஷேர் பண்ணிக்கோங்க..
Waiting for ur valuable comments!❤
![]()
நின் விழிகளில் கண்டேன் நேசம் – 06 - Tamil Novels at TamilNovelWriters
புள்ளிமானாய் துள்ளியோடி பார்வையை விட்டு மறைந்தவளை உதடுகளில் உறைந்த புன்னகையுடன் பார்த்திருந்து விட்டு விஷ்வஜித் காருக்குள் வந்தமர்ந்தும் அரைமணி நேரமாவது கடந்திருக்கும்.. ஏதோவொரு புதுவித மாயைக்குள் சிக்கித் தவித்தான் ஆடவன். அலுவலகம் செல்ல வேண்டும் என்பதை மறந்து ஆழ்ந்த யோசனையில் தன்னை...tamilnovelwriters.com