Hai dears...
So happy to hear from you all ... here is the next update thank you
So happy to hear from you all ... here is the next update thank you
ரொம்ப சரியா சொன்னீங்க என் மனைவி என் உரிமை...Nice ud
நாதன் குடும்பத்தாரிடமும்.....
வெளியாட்களிடமும் தன்மையாதான் பழகறாரு ...!!! வளர்மதியிடம் மட்டும் ஏன் அரகன்ட்டா இருக்காரு
ஒருவேளை என் மனைவி என் உரிமை... என்ன வேணா செய்யலாம் அப்படி என்பதாலையா
இரண்டு வருடம் சென்றும் எழில்_ அலர் காதல்ல எந்த முன்னேற்றமும் இல்லையே...????
என்ன செல்வன் சார் காதலை சொல்லாமலையே.... செல்வியை கரக்ட் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டீங்க போலவே வாழ்த்துக்கள்
கொடுத்துட்டேன் படிச்சிட்டு சொல்லுங்க... யாழி பாப்பா குட் கேர்ள் என்னோட செல்லகுட்டி அதேதான் அலர் அவங்க அப்பா மாதிரியே புரியாத புதிர்நாதன் அவர் கூட பிறந்தவங்க என்ன தப்பு செஞ்சாலும் ஈசியா மன்னிச்சிடுவாரு ஆனால் பொண்டாட்டி மகன் என்றால் மட்டும் என்ன விஷயம் என்று கூட விசாரிக்காமல் அடிக்க வேண்டியது
கதிர் கேட்ட கேள்விக்கு நாதன் கிட்ட பதில் இருக்கா
அடேய் வெற்றி என்னடா உனக்கு மட்டும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சீக்கிரம் கல்யாணம் நடக்குது . தாமரை இப்படி உடனே கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டியே
அலர்க்கு எழில் மேல் காதல் இருக்கா இல்லையா ஏன்னா இந்த இரண்டு வருஷத்தில் அவனுக்கு கல்யாணம் ஆகிருக்கும் என்று நினைக்கிறாள் அப்போ எழிலுக்கு கல்யாணம் ஆனால் அலர்க்கு எந்த வருத்தமும் இருக்காதோ
என்னதான் லூசுதனமா பேசிட்டு இருந்தாலும் யாழிக்கு அதி மேல காதல் இருக்கான்னு ஈசியா கண்டு பிடிச்சிட்டோம் ஆனால் இந்த அலர் தான் புரியாத புதிரா இருக்கா எழில் மேல் என்ன ஃபீல் இருக்குன்னே தெரியல
மஞ்சுளா மாதிரி அடுத்த வீட்டில் என்ன நடக்குது வேவு பார்க்கிற ஆளுங்க கண்ணுல தான் முக்கியமான விஷயம் எல்லாம் உடனே படும்
நாதன் எழில் சொன்னதுக்கு பயந்து தான் மருத்துவமனை பக்கமே வரலையா
அடேய் எங்க இருந்து தான் வருவீங்கடா கரெக்டா உங்க ஆளு கீழ் விழ போறதுக்குள்ள வந்து தாங்கி பிடிக்கிறீங்க
கடைசியில பிடிச்சது எழில் தானா இல்ல எங்களுக்கு கொடுத்துருவீங்களா
ஆத்தாடி ஏன் எழில் மேல இந்த கொலைவெறி... எதுவா இருந்தாலும் நாம பேசி தீர்த்துக்கலாம் ஆனா சரசுவை காப்பாத்த என் ஹீரோவை பலி கொடுக்க வேண்டாம் பாவம் அவரே ஒரு அப்பாவி, பச்ச மண்ணு நம்பர் 1 இந்த ஐடியா வேண்டாம் வேற ட்ரை பண்ணலாம்பார்த்த விஷயத்தை உடனே சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்கலைன்னா மஞ்சுளா மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் சாப்பாடே இறங்காது ...
இவ யோசிக்கிறத பார்த்தா இந்நேரம் எழிலுக்கு கல்யாணம் முடிஞ்சுருக்கும் தொல்லை விட்டது ன்னு நினைச்சு இருந்துருப்பா போல.... கொஞ்சம் கூட வருத்தமே இல்லையே...
எழில் இத்தனை வருஷம் காத்து கிடந்ததுக்கு பேசாம கீர்த்தியை கல்யாணம் பண்ணியிருந்தா சரஸ் ஆவது ஐடியல் மாமியார் பட்டம் வாங்கி பொங்கல்ல இருந்து தப்பிச்சுருப்பாங்க...