ஒரே கேள்வியா கேட்கிறேன் ஜி....முதல் எபிலயே எப்படி பதில் கிடைக்கும்....வெயிட்டுங்க ஜிஅருமையான பதிவு
இட்லியை கூட சரியாக சொல்ல வராத பிள்ளைக்கு... திருப்புகழ் பாட வைக்கிறியா அலர்
சுபிக்ஷா யாரு...??? நாதனின் 2வது அண்ணணின் மகளா...???
லக்கேஜ் சுமந்துகொண்டு வர்ற சோம்பேறி தனப்பட்டு கார்ல போட்டு விட்ட அந்த பெண் கீர்த்தியா....???
கேள்விகள் மட்டுமே நிறைந்த பதிவில்.... கேள்விகள் மட்டும் தானே கேட்க முடியும் ஜிஒரே கேள்வியா கேட்கிறேன் ஜி....முதல் எபிலயே எப்படி பதில் கிடைக்கும்....வெயிட்டுங்க ஜி
பதில் தெரிஞ்சா curiosity போயிடும்ல
இந்த பாகத்தில் தெரிஞ்சிடும் நீங்க ஏதாவது கெஸ் வச்சிருகீங்களாஎழிலோட காதலை எத்தனை பாகம் வேணாலும் படிக்கலாம்
என்னது அவிரன் குணத்தில் அம்மா அலர் மாதிரியா
ஒரு அலரை சமாளிச்சு எங்க எழில் வாழ்க்கையை சரி பண்ண நாங்க பட்ட பாடு பெரும் பாடு இதில் இன்னொரு அலரா
அடேய் அவிரா வயசு ஐந்து ஆகிட்டு இன்னும் இட்லின்னு சொல்ல வர மாட்டேங்குது
இந்த காபி டீ குடிக்கிறதுக்கு நீங்கள் ஒரு தனி வழி வச்சிருந்திங்களே ஒரு வேளை வயசானதில அது எல்லாம் மறந்துடுச்சோ
ஏன்டா எழில் அவ உன் மேல கோவமா இருக்கா நீ என்னடான்னா வந்த உடனே இப்படி கும்பகர்ணன் மாதிரி குப்புற அடிச்சு தூங்கிற பொண்டாட்டி மேல அக்கறை இல்லடா உனக்கு
அடேய் எழில் என்ன வேலை பார்க்கிறன்னு இந்த பாகத்திலயாவது ஒழுங்கா சொல்லிடு
யார் அந்த பொண்ணு அந்த பையில் என்ன இருக்கு
அருமையான பதிவு
இட்லியை கூட சரியாக சொல்ல வராத பிள்ளைக்கு... திருப்புகழ் பாட வைக்கிறியா அலர்
சுபிக்ஷா யாரு...??? நாதனின் 2வது அண்ணணின் மகளா...???
லக்கேஜ் சுமந்துகொண்டு வர்ற சோம்பேறி தனப்பட்டு கார்ல போட்டு விட்ட அந்த பெண் கீர்த்தியா....???
Thank youYaru daa neenga. Pudhushu,pudhusa vandhu yosikka vaikireenga