அப்பாடா இந்த நாதன் எங்க திருந்தி இருப்பாரோன்னு பயந்தே போயிட்டேன் இவராவது திருந்திரதாவது
பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டா அவ புருஷன் குழந்தை தான் அவளுக்கு குடும்பம் . அவங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க முடியும்
கல்யாணத்துக்கு பிறகும் உன்னோட பொண்ணாவே இருக்க முடியுமா
அலர் உன் பையனுக்கு தூக்கம் வந்துடுச்சின்னு உனக்கு புரியல ஆனால் எங்க எழிலை பார்த்தியா பால் வாங்கி கொடுத்து தூங்க வச்சு முழிச்சதும் பசிக்கும் என்று சாப்பாடு வாங்கி வச்சு எவ்வளவு பொறுப்பா இருக்கான்.
இவனை விட ஒரு நல்ல மாப்பிள்ளை உங்க அப்பனுக்கு எங்க தேடினாலும் கிடைக்குமா
அலர் நளபாக சக்கரவர்த்தினியா மாறிட்டாளே
அடுத்த பதிவுல தெரியும்சரணுக்கு கொலை பண்ற அளவு யார் மேல கோபம்... நாதன் திருந்தவே மாட்டாரா வளர்மதி பாவம் அவங்கள சோதிக்காதிங்க ரைட்டர்