வக்கீலம்மா வந்துட்டாங்க... அவ என்னவோ உணர்ச்சிகரமா பீல் பண்ணி தான் பேசுறா... எனக்கு தான் சிரிப்பு வருது...
அதென்ன வீட்ல பிள்ளையை விட்டுட்டு நைட் நேரத்துல வர மாட்டேன்னு அடமா உட்கார்ந்து இருக்குறது... இவ பையன் இவளுக்கு மேல அடம்... எழிலை நினைச்சா தான் பாவமா இருக்கு....
எழில் சரியா தான் சொன்னான்... அடுத்தவங்க அவனை நம்பி சொன்ன பர்சனல் விஷயத்தை இவகிட்ட சொல்லணும்னு எப்படி எதிர்பார்க்கிறா....
என்னோட தாய்மாமா ன்னு இப்போ உரிமையா சொல்ற நீதான் அன்னைக்கு அவன் தரப்பை கூட கேட்காம அவனை அந்த பேச்சு பேசுன....
பேசியே எழிலை குழப்பி விட்டுட்டா... இவ அப்பா கூட போயிட்டு இப்போ இவனால தான் பிரிவுன்னு சொல்லிட்டா... எழில் கோபமா இருந்தது போயி இப்போ இவகிட்ட கெஞ்ச விட்டுடுவா போல...
அதென்ன வீட்ல பிள்ளையை விட்டுட்டு நைட் நேரத்துல வர மாட்டேன்னு அடமா உட்கார்ந்து இருக்குறது... இவ பையன் இவளுக்கு மேல அடம்... எழிலை நினைச்சா தான் பாவமா இருக்கு....
எழில் சரியா தான் சொன்னான்... அடுத்தவங்க அவனை நம்பி சொன்ன பர்சனல் விஷயத்தை இவகிட்ட சொல்லணும்னு எப்படி எதிர்பார்க்கிறா....
என்னோட தாய்மாமா ன்னு இப்போ உரிமையா சொல்ற நீதான் அன்னைக்கு அவன் தரப்பை கூட கேட்காம அவனை அந்த பேச்சு பேசுன....
பேசியே எழிலை குழப்பி விட்டுட்டா... இவ அப்பா கூட போயிட்டு இப்போ இவனால தான் பிரிவுன்னு சொல்லிட்டா... எழில் கோபமா இருந்தது போயி இப்போ இவகிட்ட கெஞ்ச விட்டுடுவா போல...