விமல் ஏதோ தப்பு செஞ்சிருக்கான் அதை வாழி சின்ன குறிப்பு கொடுத்து பேசுனதும் அப்பா மகள் இரண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டாங்க தன்வி ஆபிஸில் தான் அந்த கொலைகாரி இருக்கா போலயே
அந்த தாத்தா ஏதோ பொய் சொல்ற மாதிரி இருக்கு
சாருவா இருக்குமோ
ஆசாத் லவ்வருக்கு கல்யாணமே ஆகுற நிலைமை வந்தும் நீ காதலை சொல்லலியா