Superb author ஒரு இடத்தில் கூட skip பண்ண முடியாத அளவிற்கு எழுத்தால் கட்டி போட்டுட்டீங்க.
படிச்சு முடிச்சிட்ட பிறகும் கதைக்குள்ளயே மனசு சுழலுது. Excellent
வாவ் வாவ் பிரமாதம் சூப்பர்.
பொண்ணு அழிக்கனும்னு நினைச்சா பெரும் சக்தியா உருமாறுவா.
ஆனா எந்த ஒரு செயலை செய்யறதுக்கு முன்னாடி அதுல இருக்குற நிறைகுறைகளை ஆராஞ்சு தெளியனும்.
காதலிக்கும் போதும் நினைக்கலை.
கொலை பண்ணும் போதும் நினைக்கலை.
வாசிக்க ஆரம்பிச்சு நிறுத்தவே இல்லை. மூனு பாகத்தையும் ஒரே மூச்சுல படிச்சிட்டேன்.
3 part ..... சாரு இப்படி அவசரப்பட்டுடியே அவங்க ப்ரண்டா இருந்தும் ... கிருபாகரனுக்கு இப்போதாவது புத்தி வந்திச்சே ... ஜே கே அப்போவே நீரஜாவ அடக்கி வெச்சிருந்தா சாரு , மதி இப்போ இப்படி ஆகி இருக்க மாட்டாங்க.... மற்றப்படி இறந்தவர்கள் எல்லோரும் உயிரோடு இருக்க தகுதி இல்லாதவங்க தான்....