அருமையான பதிவு பிரியா???.அஷ்டாவை ஏன் தான் பெத்தேனோ என நெனைக்க வைக்கறா???,அதை யோசிக்காம புடிச்சு பெத்தாங்களா,புடிக்காம பெத்துட்டாங்களா என காலம் போன கடைசில கேள்விய கேட்டுட்டு இருக்காரு????.
வீரா,நீலாட்ட போன்ல அஷ்டாவை பத்தி கேட்டுட்டு தான் இருக்கானா????.அஷ்டாவுக்கு விவாகரத்து கொடுக்கறதா சொன்னது கூட அவ திருந்ததானா???.அது புரியாம இந்த லூசு தற்கொலை பண்ணிக்க யோசிக்குது???.யோசிக்குது தான்,இது பண்ணாது???.