மழை 21 - Tamil Novels at TamilNovelWriters
மனோகரன் தங்கள் பூர்வீக வீட்டில் நிம்மதியாக படுத்திருந்தான். அப்பா அம்மா அக்காள் என குடும்பமாய் அவன் கூடி களித்த நாட்களின் நினைவுகள் எல்லாம் அங்கே தானே மிதந்துக்கொண்டிருக்கிறது. தன் இடம்… தன்னது… தன்னுடையது… என்ற உரிமை உணர்வு எழுவது அவரவர் இடத்தில் தானே!? அந்த நிம்மதியை, ஆசுவாசத்தை ரசித்தபடி...
tamilnovelwriters.com
இன்னும் ரெண்டே ரெண்டு ud தான் இருக்கு சுபம் போட...