மழை 4 - Tamil Novels at TamilNovelWriters
கௌசியின் அறைக்கு பணியாள் மூலம் மாலை நிகழ்வுக்கு அவள் போடவேண்டிய உடை, நகைகள் எல்லாம் கொடுத்தனுப்பட்டிருந்தது. அதில் இருந்த வெண்கற்கள் பதித்த, மயில் கழுத்து நிற சுடிதாரை தான் கையில் வைத்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். பார்க்கவே கண்ணை பறித்தது. அதை அவள் அணிந்தால் வேறு நகைகளே வேண்டாம்...
tamilnovelwriters.com