மழை 7 - Tamil Novels at TamilNovelWriters
தனப்பாக்கியம் தன் சின்ன பேத்தியை கெஞ்சிக்கொண்டிருந்தார். “இந்த மூட்டு வலியோட ரெண்டு மாடி ஏறி எப்படிடி போவேன்? இந்த ஒருமுறை மட்டும் கொண்டு போய் குடுத்துட்டு வாயேன் என் ராசாத்தி ல?” அவர் கையில் இருந்த தூக்கை இவள் புறம் நீட்டிக்கொண்டிருக்க, அதை கிஞ்சித்தும் கவனியாமல் டிவியில் மூழ்கி இருந்தாள்...
tamilnovelwriters.com