சரவணன் யாரையும் விரும்பவில்லைசரவணன் fb எப்போ வரும்??
அவண் வேற யாரையும் விரும்பி இருப்பானோ??
இந்த ஆனந்தி ஏன் இப்படி இருக்காங்க??
ஆனந்திக்கு மண்டைக்கனம் ஜாஸ்திப்பா
Last edited:
சரவணன் யாரையும் விரும்பவில்லைசரவணன் fb எப்போ வரும்??
அவண் வேற யாரையும் விரும்பி இருப்பானோ??
இந்த ஆனந்தி ஏன் இப்படி இருக்காங்க??
வேறென்ன?அருமையான பதிவு சரண்யா☺☺☺.அனய்,மலரை விரும்புவதையும்,பெண் கேட்டு வருவதாகவும் வைத்தியநாதனிடமே சொல்லிவிட்டான்.
அனய்,மலரை விரும்புவது தெரிந்தும் வைத்தியநாதன், மலரை, சரவணனுக்கு திருமணம் செய்ய நினைத்த காரணம் என்ன????.
உனக்கும் மலருக்கும் கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன்னு சொல்லுறப்போ,சரவணன் முகம் இருண்டு போனதுக்கும்,குற்றவுணர்ச்சி ஏற்பட்டதுக்கும் என்ன காரணம்,சரவணனுக்கு ,மலரை திருமணம் செய்ய விருப்பமில்லையா???.
நிச்சயத்தன்று ஊருக்கே தெரிவது போல அனய் என்ன செய்யபோறான்??.
Oh ok ok பானு மா ??சரவணன் யாரையும் விரும்பவில்லை
ஆனந்திக்கு மண்டைக்கனம் ஜாஸ்திப்பா
அதுதான் அனய்க்கு கோபமேகல்யாணம் என்று சொன்னதும் ஏன் சரவணன் ஒரு மாதிரி இருக்கான். மலர் அம்மா ஏன் இப்படி இருக்காங்க. அப்படி இருந்த வைத்திய இப்ப இப்படி இருக்கார். அனய் அவ்ளோ தூரம் கல்யாணத்துக்கு சொல்லியும் கொஞ்சம் கூட கன்சிடர் பண்ண மாட்டேங்கறாங்களே.