ஹாய் டியர்ஸ்,
எனது புத்தகங்கள் வெளியாகும் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.
"பூமரப் பாவைகள்" வாசுதேவன் - வசுமதி மற்றும், "உதயராகம்" உதய் - ராகவி கதை இப்போது புத்தகமாக கிடைக்கும்.
புத்தகத்தை பதிப்பித்து வெளியிட்ட இராமு நிலையத்திற்கும், அருணோதயம் குழுமத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
எப்போதும் எனை எழுத வைக்கும் தோழிகள் மற்றும் வாசக தோழிகளுக்கு அன்பும் நன்றியும் Without you all this isn't possible
புத்தகம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்க : +91 99520 76258
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு டிசம்பரில் சந்திப்போம்.
நன்றி
தேவி
எனது புத்தகங்கள் வெளியாகும் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.
"பூமரப் பாவைகள்" வாசுதேவன் - வசுமதி மற்றும், "உதயராகம்" உதய் - ராகவி கதை இப்போது புத்தகமாக கிடைக்கும்.
புத்தகத்தை பதிப்பித்து வெளியிட்ட இராமு நிலையத்திற்கும், அருணோதயம் குழுமத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
எப்போதும் எனை எழுத வைக்கும் தோழிகள் மற்றும் வாசக தோழிகளுக்கு அன்பும் நன்றியும் Without you all this isn't possible
புத்தகம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்க : +91 99520 76258
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு டிசம்பரில் சந்திப்போம்.
நன்றி
தேவி