Welcome teacher exam busy lla வரமாட்டீங்கனு நினைச்சேன்.
Oh திலோ அவனோட கார்ல அவனுக்கு தெரியாது ஏற்கனவே ஏறியிருக்கா.
அப்படியே ஏறின மாதிரியே சேனாபதிக்கு தெரியாத இறங்கிடலாம்னு நினைச்சிட்டா
போல
ஸ்வேதா கரண் இரண்டு பேரும் தங்களோட சுகம் மட்டுமே பெருசு என்று நினைச்சு வாழ்றாங்க இந்த சொத்து ஸ்வேதா அப்பாவுடையது இதுல கரணுக்கு எந்த உரிமையும் இல்லை தானே பிறகு எதுக்கு இப்படி அலையுறான்
சேனா திலோ மனசு தெரிஞ்சும் இப்படி விட்டுட்டு போக துடிக்குறியே