வேணி எப்படி மாறி போயிட்டாங்க... என்ன ஒரு ஆங்காரம்.. மொத்த பழியையும் சிவா மேல போட்டுட்டாங்க.. கனகாவும் வேணியும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை.. சிவாவோட முட்டாள் தனமான காதல் இப்போ அவளை எங்க கொண்டு வந்து நிறுத்திருச்சு.. ???
வேணிக்கு முடியாதப்ப பார்த்துக்கிட்ட குட்டியையா இப்படி பேசுறார்.
யாரையோவையா காதலிக்கிறா சர்வாவை தானே அவனோடு தானே கல்யாணம்.
இந்தம்மாவுக்கு நிஷா பாசம் கண்ணை மறைக்கிறது.
நிஷாக்கு என்ன பிரச்சனை அதை மறைக்கிறாரா அப்பா.