டேய் சதா நீ என்ன மனிதன் டா...உன்னோட பேச்சு உனக்கே சரியா.... வேணி உண்மையா நீங்க வருத்த படுறீங்களா இல்ல போட்டு கொடுக்குறீங்களா.... அப்போ ஊருக்கு போகாம இருக்க காரணம் பார்க்கவி இல்ல வேணி யா... வர்ஷா நீயும் உங்க அம்மா மாதிரி தான் போல....