ஷ்யாமின் தெளிவான சிந்தனை சூப்பர் ?
ஆனால் அனுவின் பால் அவனின் கோவம் ஒரு நாள் வெடிக்கும் போது ரொம்ப கஷ்டப்படுவார்கள்இருவரும் ....அனு தானாய் அவனிடம் இந்த விடயத்தை பேசும் மட்டும் அவனின் மனதில் ஓர் ஓரமா அரித்துக்கொண்டு தான் இருக்கும் ....பாப்போம் ..அனுவின் துணிவின் திறமையை ..?
சூப்பர் ?