Super sisதாமரைக்கா க ஒரு பாடல்
பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா தினம்
ஏவல் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைகின்ற கை இல்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்தபடி
கலங்குது மயங்குது பருவக்கொடி
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன்
கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா பழம்
பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா